Sunday, June 1, 2014

முயற்சி

சாதாரணம் என்று நினைத்தது 
முடியாதாதாக மாறி
முடியாதது என்று எண்ணியது 
எளிதாக மாற 
வியந்து வலிந்து நின்றான் 
மனிதன் என்ற ஒரு பிறவி 

மனது தான் காரணம் 
ஆவதும் அதனாலே 
அழிவதும் அதனாலே 
முயற்சி செய்தால் முடியம் 
இல்லையெனில்  எள்ளளவும் 
நடக்காது எவ்வாறும்.

No comments:

Post a Comment