Friday, May 30, 2014

ஒரு குரங்கு

எதிரிலே ஒரு மரம்
அதிலே ஒரு குரங்கு
 தவ்வி தாவி விளையாடி
மேலும் கீழும்  இறங்கி
 பழ த்தைப் பூசித்து
கொட் டையைத் துப்பி
மகிழ்ந்து ஆரவாரத்துடன்
மரத்தின் மீது அமர
 மழை  கொட்ட
 குறைன்னு பதுங்கி
 இடம் தெரியாமல்
 கொப் புக்களின் நடுவே
ஓடுங்கி பயத்துடன்
தன வாலைச்   சுருட்டிக்கொண்டு
அமைதியானது 

No comments:

Post a Comment