Saturday, May 24, 2014

விட்டுக் கொடுத்தவன்

விட்டுக் கொடுத்தவன்
 கெ ட்டுப் போவதில்லை
கெட் டுப் போவதற்கு
ஏதுமில்லாத  போது
விட்டுக் கொடுப்பது
தவறு ஒன்றுமில்லை .

No comments:

Post a Comment