Sunday, May 25, 2014

உரிமையில்லாத இடத்தில்

வழக்கு தொடர்ந்தாள் 
உரிமையாளரின் மேலே 
காவல் துறையில் 
குற்றம் சாட்டினாள் 


திருப்பி அனுப்பினார்கள் 
 நியாயம் இல்லை என்று 
ஒரு பெண்ணின் அகம்பாவத்தை
கண்டேன் அன்று நேராக .

அழிச்சாட்டியம்  செய்தவள் 
உரிமையி ல்லாத இடத்தில் 
இன்று  விழி பிதுங்கி நிற்கிறாள் 
கையைப பிசைந்தது கொண்டு..

No comments:

Post a Comment