வழக்கு தொடர்ந்தாள்
உரிமையாளரின் மேலே
காவல் துறையில்
குற்றம் சாட்டினாள்
திருப்பி அனுப்பினார்கள்
நியாயம் இல்லை என்று
ஒரு பெண்ணின் அகம்பாவத்தை
கண்டேன் அன்று நேராக .
அழிச்சாட்டியம் செய்தவள்
உரிமையி ல்லாத இடத்தில்
இன்று விழி பிதுங்கி நிற்கிறாள்
கையைப பிசைந்தது கொண்டு..
No comments:
Post a Comment