Sunday, May 25, 2014

மந்தரித்தாள்

மந்தரித்தாள்  பல வழியில் 
 பல வகையில் அடிக்கடி 
எல்லாம் தனக்கு வேண்டும் 
என்ற நோக்கத்தில் 
 மாமனார் மந்தித்துப் போனார்.
மாமியார் மருக்  கோழி யானாள்
வந்தது சொத்து  கைக்கு 
 மகிழ்ந்தாள் , அக மகிழ்ந்தாள் 

நிலைத்ததா எல்லாம் ?
 இல்லையே !இல்லவே இல்லையே. .
நின்றதா சொத்து  அவளிடம் 
குடும்பத்தில் பிறந்த பெண்ணை 
மோசடி செய்து கிடைத்தது 
சென்றது வேகமாக வந்த வழியில் 
இன்று அவள் யாவற்றை யும் இழந்து 
நிற்கிறாள் அந்தோ பரிதாபமாக! 

No comments:

Post a Comment