மனதினில் கவலை ஆட்கொள்ள
நெஞ்சம் முழுவதும் சோகம் கவ்வ
தன நிலையிலிருந்து மாறினான் .
வாழ்வே ஒரு போராட்டம் என்ற போதும்
துணிந்து நின்றான் தன்னிச்சையாக
இன்று தளர்ந்து விலகி நிற்கிறான்.
ஏன் என்று காணும் போது
வஞ்சனைகள் அவனைக் கொன்றன
ஒளியிழந்து காணப்படுகிறான் .
வாழ்வை சூது கவ்வும்
பின் ஒவ்வொன்றாகக் கவிழும்
உறுதியும் கடைசியாகக் கை விடும்.
நெஞ்சம் முழுவதும் சோகம் கவ்வ
தன நிலையிலிருந்து மாறினான் .
வாழ்வே ஒரு போராட்டம் என்ற போதும்
துணிந்து நின்றான் தன்னிச்சையாக
இன்று தளர்ந்து விலகி நிற்கிறான்.
ஏன் என்று காணும் போது
வஞ்சனைகள் அவனைக் கொன்றன
ஒளியிழந்து காணப்படுகிறான் .
வாழ்வை சூது கவ்வும்
பின் ஒவ்வொன்றாகக் கவிழும்
உறுதியும் கடைசியாகக் கை விடும்.
No comments:
Post a Comment