கட்டி காத்த சொத்தை
கண் முன்னாலே அழித்தான் .
தேடி அலைந்து கிடைத்த பெருமையை
சட்டென்று தூக்கி எறிந்தான் .
கயவனாக மாறி னான்
கழிசடையாக திரிந்தான் .
அவனின் வழி முறை .
அதுவெ ன்றால் நடக்கட்டும் .
நல்லதுக்கு காலமில்லை
கெடுதியே ஓங்கட்டும்
கண் முன்னாலே அழித்தான் .
தேடி அலைந்து கிடைத்த பெருமையை
சட்டென்று தூக்கி எறிந்தான் .
கயவனாக மாறி னான்
கழிசடையாக திரிந்தான் .
அவனின் வழி முறை .
அதுவெ ன்றால் நடக்கட்டும் .
நல்லதுக்கு காலமில்லை
கெடுதியே ஓங்கட்டும்
No comments:
Post a Comment