Tuesday, April 8, 2014

கலந்தான் மறைந்தான்

கையிலே பூ 
வாயிலே மந்திரம் 
கண் முன்னே கந்தன் 
நெஞ்சிலோ  வலி 
கை துவள 
வாய் மலர 
 கந்தன் அழைக்க 
துடிப்பு  நிற்க  
கலந்தான்  
கந்தனுடன் /
மறைந்தான் 
 இவ்வுலகிலிருந்து 

No comments:

Post a Comment