Saturday, June 13, 2015

வேண்டாததை எல்லாம் நி னைத்து.

சற்று நேரம் கூட பொறுக்க  முடியவில்லை
 மனம் துடடிக் கிற து முடிவைத் தெரிந்து கொள்ள
 ஏன்னா வாயிருக்கும் என்று மனம் கொந்தளிக்க
  கண்கள் பட படக்க  பதறி  நிற்கிறேன்
முடிவு பாத கமாயின்  என்னவெல்லாம்  ஆகும்
 நினைக்க முடியவில்லை
நைந்து போனேன்  வேண்டாததை எல்லாம்  நி னைத்து.

No comments:

Post a Comment