Tuesday, June 9, 2015

கொள்ளை அழகில்

வந்தேன்  வெகு முயற் சியுடன்
 கண்டேன் இன் முகத்தை
ஆழ்ந்த  சிந்தனையில்
 புன்முறுவல் பூக்க
 எண் ணு ம் எழுத்தும்
விரல்களிலே  என்பதுக்கேற்ப
 சாய்ந்து ஆடிக் கொண்டிருக்கும்
 குழந்தை மீனாட்சி யின்
கொள்ளை அழகில்
 ததும்பிய   நிறைவிலே.
  

No comments:

Post a Comment