Sunday, October 11, 2015

கனவிலும் நினையாதுது பல

கனவிலும் நினையாத ஒன்று
 நினைவில்   வந்த போது
கலங்கியது மனம்
கையைப் பிசைந்து  கொண்டு
 நின்ற போது
 சட்டென்று அடித்தது    முகத்தில்
ச்மாளித்துக்  கொண்டு  \
எழுந்த போது
கால் இடறியது ஏறக்குறைய
 நட வாதுதெ ல்லாம்  நடந்தது
கனவிலும்  நினையாதுது  பல  

No comments:

Post a Comment