Wednesday, October 7, 2015

சினம் கண்டேன்

சினம் கண்டேன்
சினமே கண்டேன்
கண்ணில் குருதி
சொல்லில் வெப்பு
கண்டேன்  கே ட்டேன்
மனம் பொரும
நிற்கிறேன்
என் நிலயயை  நினை ந்து 

No comments:

Post a Comment