Saturday, October 31, 2015

வணங்க வேண்டியவன்.

கடலினும் மாணப் பெரிது
 மனதில் நிரம்பி வழியும்  
 அன்பு.

மலையிலும் மிகப பெரிது 
மனித  நேயம்  ததும்பும் 
மனம்.

வானிலும் சாலச்   சிறந்தது 
 சக மனிதனை மதிக்கும் 
எண்ணம். 

அன்பு செலுத்தவது எளிதல்ல 
 மனி த  நேயம்   கிடைக்காது 
மதிக்கும்  எண்ணம்  வராது.

மூன்றும் ஒருங்கே பெற்றால் 
 மனி தன தெய்வம்   போன் றவன் 
வணங்க வேண்டியவன்.

No comments:

Post a Comment