Tuesday, October 6, 2015

செம்மொழி.

நெடிலும் குறிலும் நிறைந்த மொழி 
 வல்லினம் மெல்லினம் இடையினம் 
 என்றும் பகுத்துப்  பயிலும் மொழி 
 லகர னகர வேறுபாடுகள் காணும் மொழி 
 தமிழ் மொழி என்ற செம்மொழி.

No comments:

Post a Comment