Monday, October 10, 2016

எண்ணும் எழுத்தும்

எண்ணும்  எழுத்தும் 
 கண்ணனெனத் தகும்.

 இன்று எழுதத் தெரிந்தவனை விட 
 படிப்பே இல்லாதவன் சிறக்க.

 எண்ணை   அறியாதவன் 
கணக்கில் திறம்பட

 திகழும் அதிசயம் 
 கண்டேன் கண் கூடாக 

No comments:

Post a Comment