Wednesday, October 12, 2016

ஒதுங்குவது நலமே

கடிந்து பேச வேண்டாம் என்ற போதும்
விலகி  தள்ளி நின்றாலும்
 வந்து வந்து வம்பிழுப்பது ஏனோ ?

சொல்வதையெல்லாம் சொல்லி விட்டு
 நான் அவ்வாறு அல்ல.  நான் அப்படி
நினைக்கவில்லை  என்பது ஏனோ?

வேண்டாம் என்ற போதிலும்
 வேண்டி வேண்டி வந்து
அழுத்துவது ஏனோ?

துளைத்து துளைத்துக்   கேட்டு
வாயில்  விரலை  விட்டு
 தோண்டுவது ஏனோ?

புரியவில்லை ஏதுமே
மௌனம்   மேன்மையே
ஒதுங்குவது  நலமே !

No comments:

Post a Comment