Sunday, October 16, 2016

கடிந்தேன்

கடிந்தேன் அவனை
 சொன்னதேயேச்   சொல்லி
 கோபத்தில்  தூக்கியெறி ந்து
 உணர்ச்சி வசப்பட்டதால்.

 கெடுதல் அவனுக்கும்
 அவனின் மகளுக்கும்
 என்று அறியாமல்
கத்தும் வேளையிலே.

 புகை பிடிப்பவனுக்கும்
 மட்டும் கெடுதல்
 விளைவிக்கவில்லை  புகை
 கூட இருப்பனையும் சேர்த்தே
 அழிக்கிறது.

புரியாமல் கத்துகிறவனை
 என்னென்னவென்று  நிறுத்துவது
 நான் விளங்காமல்
 மலைத்து நிற்கிறேன்
 வெகு நேரமாக.

  

No comments:

Post a Comment