Monday, March 27, 2017

ஆழ்ந்த அறிவுடையவர்கள்

படிப்பறிவு  என்பது 
 கல்வியின் சிறப்பு.

பட்டறிவு  என்கின்ற போது 
வாழ்க்கையின் பாடம் 

அறிதலும் புரிதலும் 
 நான் கண்ட வல்லம்மை 

அறிந்து செய்வது 
என்றுமே வலிமை 

புரிந்த நடப்பது 
 எப்போவுமே  அழகு 

உலகிலே  அறியாத 
மேதைகள் வலம் வரும்  போது 
 
ஆழ்ந்த அறிவுடையவர்கள் 
 காணாமல் மறைந்து போவார்கள்.  
 .


No comments:

Post a Comment