Sunday, November 29, 2015

இறைவனுடன் கலந்தது

பழக்கத்திலே ஓர் இங்கிதம்
 பேச்சிலே ஒரு நாகரிகம்
 வழக்கத்திலே ஒரு தன்மை 
 பார்வையிலே ரூ கனிவு
 செயலிலே ஒரு தாராளம்
 ஒருங்கே அமையப்பெற் றின்
 இறை தன்மை பொருந்தியது
 இறைவனுடன் கலந்தது
போல் ஆகும்.

வாழ்த்த வேண்டாம்

வாழ்த்த வேண்டாம் வாழ விடு
 பாராட்ட வேண்டாம் பாழ்  நினையாதே
 போற்ற வேணடாம் போக்கடிக்காதே
தூக்க வேண்டாம் தூக்கியடிக்காதே
நியாயாமாக இரு  நலியாதே 

Saturday, November 28, 2015

கேடு நினைப்பவன்

கேடு நினைப்பவன்
 கேடு செய்பவன்
 கெட்டுப்  போவான்
 இன்று அல்ல
 நாளை அல்ல
 இன்றும் நாளையும்
 அவன் பூவாய்
 மலர்வான்
 பின் ஒரு காலத்தில்
 துடிப்பான்  உறுதியாக.

காடும் மேடும் விற்றான்

காடும் மேடும் விற்றான்
 எதற்கு என்று தெரியவில்லை
 காடும் மேடும் அவனுக்கு பூர்விகம்
 அதை ஏன் விற்கிறான் அறியமுடியவில்லை
 செல்வந்தன் என்று கூறு பவன்
 என் விற்கிறான் புரியவில்லை
ஆ னால் விற்கிறான் ஒன்றொன்றாக 

Friday, November 27, 2015

கையில் இருக்கு திறன்

கையில் இருக்கு திறன்
கண்ணில் இருக்கு புலன்
 கிடைப்பது அருமை
 கிட்டியது திறமை
 முடித்து விடு சட்டெண்று
 வென்று விடு முழுமையாக

ஏண்டா மனிதா

பாரினிலே அல்லாடும் மைந்தனே
 உனக்கு ஏன் இந்த வீதி

சண்டை வீட்டினிலே  எந்நேரமும்
நிம்ம்தியில்லை ஒரு காலும்..


கைகலப்பு அரசல் புரசலு மாக அண்டை
 அசலில்  மகிழ்வில்லை  ஒரு போதும்


 போர் மற்றைய நாடுகளுடன்  எந்நேரமும்
 துவளும் மனம் எக் காலமும்.


ஏண்டா   மனிதா   உன் தலைஎழுத்து  இவ்வாறு
 நியே யு ன்னை நொந்துகொள்  பலவாறாக.

தெளிவு வரும்

செய்தி சென்றது வேகமாக
 சென்ற வேகத்தில் திரும்பியது
 அதி வேகமாக


நினைத்தது நடக்கவில்லை என்று நினைக்க
 நினத்தது எல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஒன்று இல்லை.

மனதில் குழப்பம் மிஞ்ச கலங்குது மனது
 கலக்கம்  வெகுவாகத தாக்க
தெளிவு வரும் என்ற  நம்பிக்கை.