பாரினிலே அல்லாடும் மைந்தனே
உனக்கு ஏன் இந்த வீதி
சண்டை வீட்டினிலே எந்நேரமும்
நிம்ம்தியில்லை ஒரு காலும்..
கைகலப்பு அரசல் புரசலு மாக அண்டை
அசலில் மகிழ்வில்லை ஒரு போதும்
போர் மற்றைய நாடுகளுடன் எந்நேரமும்
துவளும் மனம் எக் காலமும்.
ஏண்டா மனிதா உன் தலைஎழுத்து இவ்வாறு
நியே யு ன்னை நொந்துகொள் பலவாறாக.
உனக்கு ஏன் இந்த வீதி
சண்டை வீட்டினிலே எந்நேரமும்
நிம்ம்தியில்லை ஒரு காலும்..
கைகலப்பு அரசல் புரசலு மாக அண்டை
அசலில் மகிழ்வில்லை ஒரு போதும்
போர் மற்றைய நாடுகளுடன் எந்நேரமும்
துவளும் மனம் எக் காலமும்.
ஏண்டா மனிதா உன் தலைஎழுத்து இவ்வாறு
நியே யு ன்னை நொந்துகொள் பலவாறாக.
No comments:
Post a Comment