Wednesday, November 18, 2015

பகற் கனவு.

சடுதியில்  ஒரு திருமணம்
 படைப்பின் காரணமாக
 பாம்பின் வரவு  அனுகூலம்
கனவிலும் நனவிலும்  தோற்றம்
 கை கூடியது மங்களம்
 இன்று என் வீட்டில்
 நாளை  உனதில்
 மறு நாள்  என்தில்
 என்று பெருமை பேசும்
அலமேலு  வளமுடன்   காண்கிறாள்
 பகற்  கனவு.

No comments:

Post a Comment