Meenavin Then thuligal
Wednesday, November 25, 2015
அ , ஆ, அறியாதவன்
படிக்காதவன் பேசுகிறான் படிப்பை ப் பற்றி
கூட்டல் கழித்தல் தெரியாதவன்
கணக்கியலைப் பற்றி பேசுகிறான்
அ , ஆ, அறியாதவன்
தமிழ் இலக்கியத்தைப் விவாதிக்கிறான்
இதை எங்கு போய்ச் சொல்வது ?
தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment