Saturday, November 28, 2015

கேடு நினைப்பவன்

கேடு நினைப்பவன்
 கேடு செய்பவன்
 கெட்டுப்  போவான்
 இன்று அல்ல
 நாளை அல்ல
 இன்றும் நாளையும்
 அவன் பூவாய்
 மலர்வான்
 பின் ஒரு காலத்தில்
 துடிப்பான்  உறுதியாக.

No comments:

Post a Comment