கேடு நினைப்பவன்
கேடு செய்பவன்
கெட்டுப் போவான்
இன்று அல்ல
நாளை அல்ல
இன்றும் நாளையும்
அவன் பூவாய்
மலர்வான்
பின் ஒரு காலத்தில்
துடிப்பான் உறுதியாக.
கேடு செய்பவன்
கெட்டுப் போவான்
இன்று அல்ல
நாளை அல்ல
இன்றும் நாளையும்
அவன் பூவாய்
மலர்வான்
பின் ஒரு காலத்தில்
துடிப்பான் உறுதியாக.
No comments:
Post a Comment