Monday, November 23, 2015

மன நிறைவோடு.

தம்பி என்று நினைத்தேன்
 அண்ணன் என்று நம்பினேன் 
அக்கா  என்று எண்ணினேன்
 எனக்கு யாரும் இல்லை
 என்று அறிந்தேன்
 சிரித்தேன்  சிரிப்பாக
 வாழ்கிறேன்  மன நிறைவோடு.

No comments:

Post a Comment