Thursday, November 26, 2015

குறையே உள்ளது என்பவன்

குற்றம் கண்டவன் காண்பான் எப்போதும்
 குற்றம் காணாதவன் காணமாட்டான் எப்போதும்
 குறை ஒன்றுமில்லை என்பவன் குறை யில்லாமல் வாழ்வான்
 குறையே  உள்ளது  என்பவன்  குறையுடன் வாழ்வான்

No comments:

Post a Comment