Thursday, November 19, 2015

நலம் விசாரிக்க வந்தான்

நலம் விசாரிக்க  வந்தான் என் தம்பி
 விசாரணை மட்டுமே கேள்வி மேல் கேள்வியாக
 மெய்யாக அதில்  ஓர் அன்பு காணேன்
 கண்டேன் ஒரு அறிந்துகொள்ளும் ஆர்வம்
 மனம் கோபத்தி ல் பொ ங்க
 அவனை வெளியேற்றினேன் நல்ல விதமாக.

No comments:

Post a Comment