நலம் விசாரிக்க வந்தான் என் தம்பி
விசாரணை மட்டுமே கேள்வி மேல் கேள்வியாக
மெய்யாக அதில் ஓர் அன்பு காணேன்
கண்டேன் ஒரு அறிந்துகொள்ளும் ஆர்வம்
மனம் கோபத்தி ல் பொ ங்க
அவனை வெளியேற்றினேன் நல்ல விதமாக.
விசாரணை மட்டுமே கேள்வி மேல் கேள்வியாக
மெய்யாக அதில் ஓர் அன்பு காணேன்
கண்டேன் ஒரு அறிந்துகொள்ளும் ஆர்வம்
மனம் கோபத்தி ல் பொ ங்க
அவனை வெளியேற்றினேன் நல்ல விதமாக.
No comments:
Post a Comment