Friday, November 27, 2015

தெளிவு வரும்

செய்தி சென்றது வேகமாக
 சென்ற வேகத்தில் திரும்பியது
 அதி வேகமாக


நினைத்தது நடக்கவில்லை என்று நினைக்க
 நினத்தது எல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஒன்று இல்லை.

மனதில் குழப்பம் மிஞ்ச கலங்குது மனது
 கலக்கம்  வெகுவாகத தாக்க
தெளிவு வரும் என்ற  நம்பிக்கை. 

No comments:

Post a Comment