காடும் மேடும் விற்றான்
எதற்கு என்று தெரியவில்லை
காடும் மேடும் அவனுக்கு பூர்விகம்
அதை ஏன் விற்கிறான் அறியமுடியவில்லை
செல்வந்தன் என்று கூறு பவன்
என் விற்கிறான் புரியவில்லை
ஆ னால் விற்கிறான் ஒன்றொன்றாக
எதற்கு என்று தெரியவில்லை
காடும் மேடும் அவனுக்கு பூர்விகம்
அதை ஏன் விற்கிறான் அறியமுடியவில்லை
செல்வந்தன் என்று கூறு பவன்
என் விற்கிறான் புரியவில்லை
ஆ னால் விற்கிறான் ஒன்றொன்றாக
No comments:
Post a Comment