Saturday, November 28, 2015

காடும் மேடும் விற்றான்

காடும் மேடும் விற்றான்
 எதற்கு என்று தெரியவில்லை
 காடும் மேடும் அவனுக்கு பூர்விகம்
 அதை ஏன் விற்கிறான் அறியமுடியவில்லை
 செல்வந்தன் என்று கூறு பவன்
 என் விற்கிறான் புரியவில்லை
ஆ னால் விற்கிறான் ஒன்றொன்றாக 

No comments:

Post a Comment