Tuesday, November 17, 2015

தந்தை தாய் என்று பாராமல்

தந்தை தாய் என்று பாராமல் 
 பேசினான் வாய்க்கு வந்த படி 
 அநாகரிகமாக அல்ல 
 நாகரிகமாகச்  சாடினான் 
 காரண மே  இல்லாமல்.
பேசட்டும்  முடிந்தவரை
 சாடட்டும்  முடியு ம் வரை 
 நோகட்டும் வேண்டிய வரை 
 பொறுக்கும் தன்மை வேண்டும் 
 அவனைப பெற்றவர்களுக்கு 
 ஏகமாக இருக்க இன்னும் நிறையவே 
 வரமாக அளித்தல்  வேண்டும் 

.

 
 

No comments:

Post a Comment