வான் கோழி தன்னை மயில்
என்று நினைத்து ஆடியதாம்
மைனா குயில் என்று
நினைத்துப் பாடியதாம்
காகம் தன அழகை எண்ணி
பெருமிதம் கொண்டதாம்
கழுதை குதிரையாக நினைத்தாம்
நிலை தெரியாமல் வாழும்
மனிதனைப் போல
என்று நினைத்து ஆடியதாம்
மைனா குயில் என்று
நினைத்துப் பாடியதாம்
காகம் தன அழகை எண்ணி
பெருமிதம் கொண்டதாம்
கழுதை குதிரையாக நினைத்தாம்
நிலை தெரியாமல் வாழும்
மனிதனைப் போல
No comments:
Post a Comment