Wednesday, November 25, 2015

மனிதனைப் போல

வான் கோழி தன்னை மயில்
 என்று நினைத்து ஆடியதாம்
 மைனா  குயில் என்று
நினைத்துப் பாடியதாம்
 காகம் தன அழகை எண்ணி
 பெருமிதம் கொண்டதாம் 
கழுதை குதிரையாக நினைத்தாம்
 நிலை தெரியாமல் வாழும்
 மனிதனைப் போல 

No comments:

Post a Comment