எதற்கு என்று தெரியாமல்
என்ன விதம் என்று புரியாமல்
போட்டி போடுவதற்காகவே
அவன் வருகிறான் என்னிடம்
மறு த்து ப் பேசியும், ஊதா சினப்படுத்தியும்
விரட்டியும், பாராமுகமாக இருந்தும்
அவன் தி ரும்பித் திரும்பி செய்கிறான்
வீண் வெட்டிப் பேச்சும் விதண்டாவாதமும்
எழுபதை நெருங் கும் போதும் அறிவு இல்லை
என்ன விதம் என்று புரியாமல்
போட்டி போடுவதற்காகவே
அவன் வருகிறான் என்னிடம்
மறு த்து ப் பேசியும், ஊதா சினப்படுத்தியும்
விரட்டியும், பாராமுகமாக இருந்தும்
அவன் தி ரும்பித் திரும்பி செய்கிறான்
வீண் வெட்டிப் பேச்சும் விதண்டாவாதமும்
எழுபதை நெருங் கும் போதும் அறிவு இல்லை
No comments:
Post a Comment