Wednesday, November 25, 2015

அறிவு இல்லை

எதற்கு என்று தெரியாமல்
 என்ன விதம் என்று புரியாமல்
 போட்டி போடுவதற்காகவே
 அவன் வருகிறான் என்னிடம்
 மறு த்து ப் பேசியும், ஊதா சினப்படுத்தியும்
விரட்டியும், பாராமுகமாக இருந்தும்
 அவன் தி ரும்பித்  திரும்பி  செய்கிறான்
 வீண் வெட்டிப் பேச்சும் விதண்டாவாதமும் 
எழுபதை நெருங் கும் போதும்  அறிவு இல்லை 

No comments:

Post a Comment