Sunday, November 15, 2015

எமகாதகன் எமனிடம்

களவாடினான்  கொள்ளை கொள்ளையாக
 தனக்கு  தனக்கு மட்டும் என்று
 பகிர்ந்தளித்தான்  தன்  பிள்ளைகளுக்கு
 ஏமாற்றினான் தம்பி களைச்  சுளையாக
 தம்பிகள் மறுக, அழுக , அர ற்றசிரி
 அவன் நமுட்டுச் ப்புடன் நோக்க
 காலன் வந்தான் சடுதியில்
 வீசினான் கயிற்றை
 சுருண்டான்  எமகாதகன் எமனிடம்
 காலனுக்கே பொறுக்கவில்லை போலும் 

No comments:

Post a Comment