Sunday, November 29, 2015

இறைவனுடன் கலந்தது

பழக்கத்திலே ஓர் இங்கிதம்
 பேச்சிலே ஒரு நாகரிகம்
 வழக்கத்திலே ஒரு தன்மை 
 பார்வையிலே ரூ கனிவு
 செயலிலே ஒரு தாராளம்
 ஒருங்கே அமையப்பெற் றின்
 இறை தன்மை பொருந்தியது
 இறைவனுடன் கலந்தது
போல் ஆகும்.

No comments:

Post a Comment