Monday, November 23, 2015

எதிர் நீநதினாள்


வாழும் எண்ணம் தலை தூக்க
 வாழ்ந்தே காட்டுவேன் என்று
வீம்புடன் வாழ நினைக்க
 கொடுமைகளையும்  தாங்கி
 துய ரங்களை முழுங்கி
 கடுஞ் சொற்களைப்   பொறுத்து
 எதிர்  நீநதினாள்  அங்கயற்கண்ணி 

No comments:

Post a Comment