சத்தமே இல்லாமல் வாழும் பெண்
சத்தமே பிடிக்காமல் வாழ நினைக்க
குந்தகம் வந்தது அவளின் இயல்புக்கு
அதற்கு வரவில்லை இதற்கு வரவில்லை
என்று பேசி பேசியே நெருக் கிறார்கள்
மனித நேயமில்லா தவர்கள் திறமையாக
அவளோ சிரித்துக்கொண்டே விலகுகிறாள்
வென்று விடுவாள் என்ற எண்ணம் மேலோங்க
வாழ்த்துகிறேன் அவளை மனதார .
No comments:
Post a Comment