Monday, November 23, 2015

சத்தமே இல்லாமல் வாழும் பெண்

சத்தமே இல்லாமல் வாழும் பெண் 
 சத்தமே பிடிக்காமல் வாழ நினைக்க 
குந்தகம்  வந்தது அவளின் இயல்புக்கு 
அதற்கு வரவில்லை இதற்கு வரவில்லை 
 என்று பேசி பேசியே  நெருக் கிறார்கள்  
மனித நேயமில்லா தவர்கள்  திறமையாக 
அவளோ சிரித்துக்கொண்டே விலகுகிறாள் 
வென்று விடுவாள் என்ற எண்ணம் மேலோங்க 
வாழ்த்துகிறேன் அவளை மனதார .

No comments:

Post a Comment