பின் தொடர்வதே பழக்கம்
இருவரும் கை கோர்த்துக் கொண்டு
என்ன மகிழ ச்சியோ !
புற ங் கூறு வதே தொழில்
இருவரும் அதிலும் ஒற்றுமையாக
என்ன நினைப்பிலோ !.
யாரையும் பற்றி அல்ல
கூடப் பிறந்தவனைப் பற்றி
ஏன் தானோ !
அவனின் அழகைக் கணடு பொறாமை
அவனின் இயல்பை அறிந்து கடுப்பு
அவனின் செல்வாக்கைக் பார்த்து ஆத்திரம் .
பின் தொடர்ந்து புற ங் கூறி பழித்துப் பேசி
நேரத்தையும் பொழுதையும்
ஆண்டா ண்டாகக் கழித்து
வாழ் கி றார்கள் அண்ணனும் தம்பியும்.
No comments:
Post a Comment