பட்ட மரம் துளிர்க்காது
கெ ட்ட மனம் பெருகாது
வெந்த பேச்சு விரியாது
சுட்டப் பார்வை விருத்திக் காது
கடுஞ் சொல் துளிர்க்காது
இருந்தும் திருந்த நோக்கம்
உண்டாகாது ஏனோ
கெ ட்ட மனம் பெருகாது
வெந்த பேச்சு விரியாது
சுட்டப் பார்வை விருத்திக் காது
கடுஞ் சொல் துளிர்க்காது
இருந்தும் திருந்த நோக்கம்
உண்டாகாது ஏனோ
No comments:
Post a Comment