Wednesday, November 25, 2015

உண்டாகாது ஏனோ

பட்ட மரம் துளிர்க்காது
கெ ட்ட மனம் பெருகாது
வெந்த பேச்சு  விரியாது
 சுட்டப் பார்வை  விருத்திக் காது
 கடுஞ் சொல் துளிர்க்காது
 இருந்தும்  திருந்த நோக்கம்
 உண்டாகாது ஏனோ 

No comments:

Post a Comment