கொள்கை மாறாமல் வாழ வேண்டும்
இன்று ஒன்று நாளை மற்றது
என்று வாழும் நிலை மாற
இன்றும் அதே நாளையும் அதே
என்று வாழப் பழகிக் கொள்
அதுவே மகிழ்ச்சி அதுவே சிறப்பு
இன்று ஒன்று நாளை மற்றது
என்று வாழும் நிலை மாற
இன்றும் அதே நாளையும் அதே
என்று வாழப் பழகிக் கொள்
அதுவே மகிழ்ச்சி அதுவே சிறப்பு
No comments:
Post a Comment