Tuesday, May 5, 2015

கை நிறைய

சித்திரை அப்பன் தெருவிலே
 சித்தரை பிள்ளை விரட்டுவான் 
 அப்பனையோ தம்பியையோ 
 தெரியவில்ல புரியவில்லை 
 அப்பனைக் கை கொண்டான் 
 எவ்வழியில் புலப்படவில்லை 
நியாயம் இல்லா  வழியிலே 
 அப்பனை வசப்படுத்தினான்  
மந்திரமோ தாரமோ 
 எதோ  அறிய முடியவில்லை 
 தம்பியை கைக்  கொள்ள  
இயலவில்லை  
 பதிலாக சொத்தைக் கொடுக்காமல்  
 இழுத்தடித்தான்  வழக்கு விளக்கு 
 என்ற முறையிலே 
 இறுதியில் தவிக்கிறான்  தற்போது
உடல் உபாதையால்    மொழி வழக்கு 
 தெரியாமல்   அதிகாரம் புரியாமல் 
 மூ ட்டைக்  கட்டுகிறான்  
 முடித்துக்  கொண்டு  
 திரும்பிகிறான்  கை நிறைய 
 பணத்தோடு..




Thursday, April 30, 2015

கண்ணில் நிற்கும் அழகு

 கண் கவர் அழகு
 கண்ணில் நிற்கும் அழகு
 மதிக்கும் விதம் அலாதி
 தன்னம்பிக்கை  மிகை
உயர்வான சிந்தனை
 உன்னதம்மன் நினைப்பு
 அளந்து பேசும் ஆற்றல்
 அதிர்ந்து பேசாத  அடக்கம்
 தனது வேலை தான் உண்டு
 சிறப்பான் ஈகை
 இர க்கம்  கனிவு
 என்று வாழும் பெண்ணை
 நிந்திக்கிறான்  ஒரு பாமரன்
 பட்ட மரம் துளிர்  விடுமா
 அறியாதவன் தெரிந்து கொள்ள
 முற்படுவானா ?


 


Wednesday, April 29, 2015

கலகி வருவான்

கலியுகத்தில் கல்கி வருவான்
 அவதாரத்தின் கடைசி
 வருவான் என்ற போது
 வர வேண்டும் இப்போது
 கலி முற்றி  அநியாயம்  பெருக
அரசியலில் பல  பழி ப்புக்கள்
 ஆன்மிகத்தில் பல களிப்புக்கள்
தொழிலில்  பல விதர்ப்புக்கள்
குடும்பகளில்   பல் அக்கி ரமங்கள்
 ஊழல்கள்  ஊதாசினங்கல் மல்க
 கலகி வருவான் எ ன்ற எதிர்பார்ப்பு
 ஓங்கி  நிற்க காத்து காத்து
 பூத்துப் போகின்றன கணகள்

Saturday, April 25, 2015

நினைந்து உருகி

நினைந்து உருகி
கசிந்து கண்ணீர்  மல்கி
 கை தொழுது நின்றாள்
 இறைவன் முன்னே

அவன் எப்போதும் போல்
சிலையாக  நின்றான்
 கையில் அபய  முத்திரையுடன்
 அவள் முன்னே

விசும்பினாள் விம்ம்னா
 கதறினாள்  மனச்  சோர்வோடு
அசைந்தான் முழு முதற் கடவுள்
 அருள் பாலித்தான்.

கண் துடைத்தாள்  புறங்கையால்
முடியை அள்ளி முடித்தாள்
 ஒரு வினாடி  நோக்கினாள்
 இறை வன் வழி  விட்டான்.
   

Thursday, April 23, 2015

வெட்க்மேயி ல் லாமல்

வாழ்ந்தான் இராமன்
எவ்வாறு
 ஈ சனின் அருளால்
 என்றால்
 எவ்வாறு
 சேவை என்பான் இராமன்
சேவை என்றால்
 ஒரு கழகப் பணியில்
 என்பான்
எவ்வாறு
அதில் ஒரு பொறுப்பில்
 என்பான்
 எவ்வாறு
செயலர்  பொருளாளர் என்று
எவ்வாறு
 பணி செய்வது என்பான்
 பணி  என்றால்
 பங்கு வைப்பதில்
 உண்டியலில், கட்டட செலவில்
போக்குவரத்தில்
 ஆண்டு தோறும்  சில பல
 லட்சங்கள்
 சுருட்டி  வட்டிக்கு விட்டு
வாழ்கிறான் இராமன்
அமோகமாக.
தொண் டன்  என்று
வெட்க்மேயி  ல் லாமல்




Monday, April 20, 2015

பேதை

கை கொடுப்பார் யாரும் இல்லை
 சமை கொடுப்பவர் பலர் இருக்க 
 பேந்த பேந்த முழிக்கிறாள் 
 பேதை 
கையில் குழந்தையுடன் 
 வயிற்றில  சுமையுடன்.

மயங்கவும்

பாட்டிலே  ஒரு இனிமை
 அதில் ஒரு தனிமை
 அதில் ஒரு வலிமை
 ஒரு தனித்துவம்
 ஓர் இன்பம்
 கேட்பதில் ஒரு  தித்திப்பு
 மனதில் ஓர் ஈர்ப்பு
கிறங்க வைத்தப் பாட்டு
 மயங்கவும் வைத்தது.