Monday, April 20, 2015

மயங்கவும்

பாட்டிலே  ஒரு இனிமை
 அதில் ஒரு தனிமை
 அதில் ஒரு வலிமை
 ஒரு தனித்துவம்
 ஓர் இன்பம்
 கேட்பதில் ஒரு  தித்திப்பு
 மனதில் ஓர் ஈர்ப்பு
கிறங்க வைத்தப் பாட்டு
 மயங்கவும் வைத்தது.

No comments:

Post a Comment