பாட்டிலே ஒரு இனிமை
அதில் ஒரு தனிமை
அதில் ஒரு வலிமை
ஒரு தனித்துவம்
ஓர் இன்பம்
கேட்பதில் ஒரு தித்திப்பு
மனதில் ஓர் ஈர்ப்பு
கிறங்க வைத்தப் பாட்டு
மயங்கவும் வைத்தது.
அதில் ஒரு தனிமை
அதில் ஒரு வலிமை
ஒரு தனித்துவம்
ஓர் இன்பம்
கேட்பதில் ஒரு தித்திப்பு
மனதில் ஓர் ஈர்ப்பு
கிறங்க வைத்தப் பாட்டு
மயங்கவும் வைத்தது.
No comments:
Post a Comment