நினைந்து உருகும் தாயைக் கண்டேன்
வெறுத்து ஒதுக்கும் மகனையும் கண்டேன்
தாயின் கண்ணில் பாசம் ஒளி யூட்ட
தனயனின் கண்ணிலோ கோபம் உமிழ
இரு துருவங்களாக இருவரும் நிற்க
குழம்பி னேன் அவர்களை நோக்குங் கால்
எங்கோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது
தா யும் மகனும் மறை க்கிறார்கள்
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
காலம் கனியும் மாற்றம் உண்டாகும் .
வெறுத்து ஒதுக்கும் மகனையும் கண்டேன்
தாயின் கண்ணில் பாசம் ஒளி யூட்ட
தனயனின் கண்ணிலோ கோபம் உமிழ
இரு துருவங்களாக இருவரும் நிற்க
குழம்பி னேன் அவர்களை நோக்குங் கால்
எங்கோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது
தா யும் மகனும் மறை க்கிறார்கள்
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
காலம் கனியும் மாற்றம் உண்டாகும் .
No comments:
Post a Comment