கதவு திறந்து இருக்க
உள்ளே ஒரு நிசப்தம்
யாரும் கண்ணில் படவில்லை
எங்கும் ஒரு அமைதி
நிதானித்து நோக்கில்
ஓசை என்பதை வெறுக்கும்
ஒரு குடு ம்பம் போல்
தன வேலை தா ன உண்டு
தன்னால் முடியும் என்ற
ஒரு விழிப்பு
தன கையே தனக்கு உதவி
என்ற சிந்தனை
போற்றுவதற்குரிய
பெருமைக்குரிய நினைப்பு.
உள்ளே ஒரு நிசப்தம்
யாரும் கண்ணில் படவில்லை
எங்கும் ஒரு அமைதி
நிதானித்து நோக்கில்
ஓசை என்பதை வெறுக்கும்
ஒரு குடு ம்பம் போல்
தன வேலை தா ன உண்டு
தன்னால் முடியும் என்ற
ஒரு விழிப்பு
தன கையே தனக்கு உதவி
என்ற சிந்தனை
போற்றுவதற்குரிய
பெருமைக்குரிய நினைப்பு.
No comments:
Post a Comment