Tuesday, March 31, 2015

கொடுப்பினை யை நினைந்து

மண் வாசனை  ஈர்க்க
 வாசலில் நின்றேன்
கரு முகில  சூ ழ
வானம்  இருள
 குளிர் காற்று வீச
 சொட்டு சொட்டாக
மழை  வடிய
வெகு நாட்கள்
 தவம் கை கூட
மகிழ்ந்து நின்றேன்
 இயற்கையின்
 கொடுப்பினை யை
 நினைந்து 

No comments:

Post a Comment