Sunday, March 15, 2015

கண்களி ன் வழியாக

சென்ற பொழுது கண்டேன்
 பெரிதும் சிறிதுமாக
 ஒரு மனிதனின் பார்வையை
 கண்களே மனதின் கண்ணாடி
 அன்பைக்   காண  முடியும் ஒரு நோக்கில்
கண்களில் ஒரு கனிவு  தெரியும்
 பண்பைக்  கண்டு பிடிக்க முடியும்
 கண்களின் வழியாக ஒரு ஆதரவு
கோபத்தை அறிய முடியும்
 கண ல் தெறிக்கும் விழிகளிலே
கண்களின் வாயிலாகத்   தெரிய வரும்
ஆத்திரமும்  அதிகாரமும்
 கண்களி ன் வழியாக  வாயில் திறக்கும்
கூடவோக் குறைவாகவோ

No comments:

Post a Comment