மனதை ஒருமைப் படுத்து
என்கிற போது தான்
மனம் ஓடி பாய்கிறது
எங்கு எங்கு என்று
இல்லாமல்
இலக்கே இல்லாமல்
வளை ந்து வலிந்து
புகுந்து ஊடுருவி
எங்கு செல்கிறதோ
கட்டுப்படுத்து
என்ற போது தான்
வெருண்டு துள்ளி
ஓடுகிறது மனம்
என்கிற போது தான்
மனம் ஓடி பாய்கிறது
எங்கு எங்கு என்று
இல்லாமல்
இலக்கே இல்லாமல்
வளை ந்து வலிந்து
புகுந்து ஊடுருவி
எங்கு செல்கிறதோ
கட்டுப்படுத்து
என்ற போது தான்
வெருண்டு துள்ளி
ஓடுகிறது மனம்
No comments:
Post a Comment