தோடும் கண்டசரமும்
முக்குத் தியும் வளை யலும்
காஞ்சி பட்டும் கொண்டைப் பூவும்
புன்சிரிப்பும் குங் குமப் பொ ட்டும்
மங்கள நாணு டன் வந்தமர் ந்தாள்
மகராசி மாதரசி லெட்சுமிகரமாக
ஒரு பூச்சு இல்லை ஓர் அலங்காரமும் இல்லை
ஒரு அதிக அலட்டலும் இல்லை
யதார்த்தமாக இயற்கையாக
தோற்றமளித்தாள் பெண்ணரசி .
வியந்தேன் அவளைக் கண்டு
கைக் கூப்பி னேன் பரவசத்துடன்
அவளின் அடக்கத்தைக் கண்டு
படிப்பில் மேதை எழுத்தில் தெளிவு
கருத்தில் சிறப்பு கவிதையின் உற்று
இருப்பினும் ஒரு அவையடக்கம்
கண் கொள்ளாக் காட்சி
கண்டேன் பிரமிப்புடன் .
No comments:
Post a Comment