Tuesday, March 24, 2015

படியாதவ்னும், செவிடியும்

வீடு அகலத்திற்கு
 அடைத்து வாழ்கிறாள்
 ஆண்டாண்டாக
 அவன் முகப்பிலும்
 முதல் கட்டிலும்
 ஒரு நான்கு முழ வேட்டியுடன்
 மேல் சட்டை இல்லாமல்
 அவள் அடுத்தக் கட்டில்
 அடுப்படியிலும்  நடை பழக
 மகனோ அரை குறை பேச்சுடன்
  சாதா மென்று கொண்டு
 குறுக்கும் நெடுக்குமாக
 வளைய வர
 எங்கு இருப்பது
 பொது விட்டிலே
 வாழ்கிறார்கள்
 படியாதவ்னும்,
 செவிடியும்


No comments:

Post a Comment