Tuesday, March 10, 2015

நினைந்து நினைந்து

தந்தையும் தாயும்  ஒரு நேரத்தில்
மனைவியும்  பிள்ளைகளும் சில நேரத்தில்
மனிதன் தனக்குத் தானே எல்லா நேரத்திலும்
நினைந்து நினைந்து  வாழ வகை காணின்

No comments:

Post a Comment