Wednesday, March 11, 2015

செய்தி ஒன்று சொன்னான் சேதுராமன்

செய்தி ஒன்று சொன்னான்  சேதுராமன்
சேர்த்துச் சொன்னான்  சேது
 குறைய அல்ல நிறைய வே அடுக்கினான்
சொல்லும் போது து விசனப்பட்டான்
 அதே நேரம் சிரிக் கவும் செய்தான்  சேதுராமன்
பாவனையும் செய்தியும் பொருந்தி வர
 நாடகமாகவே நடித்துக் காட்டினான் சேது
 இராமர் கதை போல் நீண்டு
 அனுமார் வால்   போல் நீளமாக
 இலக்கியம் படைத்தான் சேதுராமன்
 இராமன்  பாலம் அமைத்து இலங்கை சென்றான்
 சேது ராமனோ  சொற்களால் இணைத்தான்
 மொடடை த் தலையையும்  முழங்காலையும்
கேட்க நன்றாகவே இருந்தது
கேட்டேன் முழுவதையும் இணக்கமாக

No comments:

Post a Comment