இராமயாணம் வால்மீ கியின் ஆதாரம்
கதையைச் சொன்னான் வால்மீகி
நடந்தததை அவ்வ்வாறே
மெருகு சேர்த்தான் கம்பநா ட்டான்
எதுகையு ம் மோனையோடு
இனிமை வழிந்தோட.
தந்தை சொல் மிக்க மந்தி ரமில்லை
தனயன் இராமன் சென்றான் காட்டுக்கு
தம்பியுடனும் மனைவியுடனும்.
நேற்று அவனுக்கு மூடி சூ ட்டுதல் என்ப
இன்று அவன் கானகத்துகுச் செல்ல
நிலையாமை நம்மை நிலைகுலைய வைக்க
இராம காதை தன அடுத்த பகுதி தொடங்க
அறிவது மிகுதி மனிதனின் மனம்
செல்லும் விகுதி அறியாமையை நோக்கி.
கைகேயின் வரங்கள் மந்தரையின் தூண்டுதல்
தசரதனின் காதல் கௌ ல்யையின் தவம்
இராமனின் பலம் யாவும் நெகிழ்ந்து தொடர
இராமாயணக் காவியம் உலகின் நிகழ்வை
மானுடனின் இயல்பை நிலவும் நிலயற்ற
ஆக் கரிமப்பை வெளிக் கொணரும் விதமே அலாதி
கதையைச் சொன்னான் வால்மீகி
நடந்தததை அவ்வ்வாறே
மெருகு சேர்த்தான் கம்பநா ட்டான்
எதுகையு ம் மோனையோடு
இனிமை வழிந்தோட.
தந்தை சொல் மிக்க மந்தி ரமில்லை
தனயன் இராமன் சென்றான் காட்டுக்கு
தம்பியுடனும் மனைவியுடனும்.
நேற்று அவனுக்கு மூடி சூ ட்டுதல் என்ப
இன்று அவன் கானகத்துகுச் செல்ல
நிலையாமை நம்மை நிலைகுலைய வைக்க
இராம காதை தன அடுத்த பகுதி தொடங்க
அறிவது மிகுதி மனிதனின் மனம்
செல்லும் விகுதி அறியாமையை நோக்கி.
கைகேயின் வரங்கள் மந்தரையின் தூண்டுதல்
தசரதனின் காதல் கௌ ல்யையின் தவம்
இராமனின் பலம் யாவும் நெகிழ்ந்து தொடர
இராமாயணக் காவியம் உலகின் நிகழ்வை
மானுடனின் இயல்பை நிலவும் நிலயற்ற
ஆக் கரிமப்பை வெளிக் கொணரும் விதமே அலாதி
No comments:
Post a Comment